Date:

கொள்ளுப்பிட்டி விபத்திற்கு காரணமான நபர் வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான கார் சாரதி டுபாய்க்கு தப்பிச்சென்றுவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட நபர் ஒரு வர்த்தகர் எனவும் கொழும்பின் பிரபல ஹோட்டலில் அறையொன்றை பதிவு செய்து தங்கியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சனிக்கிழமை இவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார் இவரை கைதுசெய்து  நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking இரவில் திறக்கப்பட்ட வான்கதவு : மக்களுக்கு எச்சரிக்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3 இலக்கமுடைய வான் கதவு இன்று இரவு 9.45...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை...

பல நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன: நீர்மட்டம் குறித்து எச்சரிக்கை

பெய்து வரும் மழையுடன் விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே...

கொட்டாஞ்சேனையில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு

கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச்...