Date:

தற்போதைய தரவுகளின்படி மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை

ஏழெட்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற அச்சத்தை பரப்பி மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார அமைச்சர் முயற்சிப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதிற்கு இடமளிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை மின்சார சபை கேட்கும் மின் கட்டணத்தில் திருத்தம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை. மேலும் தற்போதைய தரவுகளின்படி மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோருக்குப் பிணை

சர்ச்சைக்குரிய கரம் பலகைகள் பரிவர்த்தனை தொடர்பான மற்றொரு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை...

மருத்துவர்கள் வெளியேறுவதால் நாட்டுக்கு சிக்கல்

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில்...

ஓய்வூதியம் கேட்டு ஜெனீவா செல்லும் முன்னாள் எம்.பிக்கள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து ஓய்வு பெற்ற...

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்து, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...