Date:

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை மீனா! மாப்பிள்ளை யார் தெரியுமா? (photos)

தமிழ் சினிமாவில் 90 கிட்ஸ்களில் கனவு கன்னியாக வலம்வந்தவர் நடிகை மீனா. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது. நைனிகாவும் தற்போழுது படங்களில் நடித்து வரும் குழந்தை நட்ஷத்திரம் தான்.

அண்மையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் மாதம் உயிரிழந்துவிட்டார் ,

இந்த செய்திஅனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளக்கியது.

அடுத்து சில நாட்களில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய போவதாக நடிகை மீனா தெரிவித்தார். தன்னுடைய கணவருக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது எனசமூக விழிப்புணர்வு பதிவுகளையும் பதிவிட்டு வந்தார்.

சமீபத்தில் கூட தனது பிறந்தநாளை கேக் கட் செய்து கொண்டாடி மகிழ்ந்தார் மீனா. சோகமாக இருப்பதால் எதுவும் மாறப்போவதில்லை அனைத்தும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என நடிகை மீனாவிற்கு பலரும் அறிவுரை கூறி புத்துணர்ச்சி கொடுத்து வருவைத்து குறிப்பிடத்தக்கது.

meena 1

தற்போழுது பழைய நிலைக்கு திரும்பி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஆக்டிவாக மாறியுள்ளார் நடிகை மீனா, இந்நிலையில் மீனா மறு மணத்திற்கு தயாராகி வருவதாக சமூக வலை தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்க்பட்டுவருகின்றது.

ஆனால் மீனாவின் நெருக்கமான சினிமா வட்டாரங்கள் இதை மறுத்துள்ளது. இருப்பினும் மீனாவின் குடும்பத்தினர் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நைனிகாவின் எதிர்காலத்தை மனதில் கொண்டு திருமணம் செய்துகொள்ளுமாறு அவரை அறிவுறுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து கூறப்படுவது வதந்தியா உண்மையா என உறுதியான தகவல் வெளியாகும் வரை காத்திருக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாட் பதியுதீன் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை..!

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த குண்டுத்...

யாழில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

தனது அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச...

சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பம்

சிறி தலதா வழிபாடு" இன்று முதல் ஆரம்பம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு...

பிள்ளையானின் சகா ஒருவர் சிஐடியில் சரணடைய ஆயத்தம்! – பாதுகாப்பு அமைச்சர் பரபரப்புத் தகவல்

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373