கொழும்பு-கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான அக்குழந்தையின் மாமாவால் இவ்வாறு தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்