Date:

சாணக்கியனுக்கு மஹிந்தானந்தவிற்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம்

மஹிந்தானந்த அழுத்கமகே நேற்று இடம் பெற்ற சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை நீ ஒரு தீவிரவாதி…! என நேரடியாக தெரிவிதுள்ளார்.
நேற்றைய சபை அமர்வின் போது மஹிந்தானந்த அழுத்கமகே அவருடைய நேரத்தில் கருத்துக்களை தெரிவிக்கும்  போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
-” நான் ஒனக்கு தமுலால சொல்லவா? நீ LTTE காரன்… சாணக்கியனுடைய படையினருக்கு எதிராக போராடி 30 வருடத்திற்கு பின்னர் இந் நாட்டிக்கு சுகந்திரத்தை பெற்றுக்கொடுத்தனர்”
இதற்கு பதில் வழங்கிய சணக்கியன் “ மொட்டுக்கட்சியில் உள்ளவர்கள் தான் பணத்தை நிலத்தை கொள்ளை அடிப்பவர்கள் எங்களை பற்றி இவர்கள் ஒன்றும் கதைப்பது இல்லை என அந்த இராணுவ வீரர்கள்  தன்னிடம் அங்களாக்கின்றனர்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு : நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழு அறிக்கையை ஆராய நால்வரடங்கிய குழு நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயக்...

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்பட மாட்டது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை...

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை – திகதி அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373