Date:

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு – பிரதமர் சவால்

இயலுமானால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்..

இன்றைய(23) பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பிரதமர் இதனை தெரிவித்தார்.

மேலும் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கடுமையாக உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோருக்குப் பிணை

சர்ச்சைக்குரிய கரம் பலகைகள் பரிவர்த்தனை தொடர்பான மற்றொரு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை...

மருத்துவர்கள் வெளியேறுவதால் நாட்டுக்கு சிக்கல்

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில்...

ஓய்வூதியம் கேட்டு ஜெனீவா செல்லும் முன்னாள் எம்.பிக்கள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து ஓய்வு பெற்ற...

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்து, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...