Date:

விமான நிலையத்தில் VIP முனையத்தை பயன்படுத்த கட்டணம் செலுத்தாத பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவில் இருந்து நாட்டிற்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலைய பிரமுகர் முனையத்தை பயன்படுத்துவதற்கு உரிய பணத்தை செலுத்தவில்லை என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது இலங்கையின் சாதாரன பிரஜையாக மட்டுமே இருக்கும் பசில் ராஜபக்சவுக்கு கட்டுநாயக்க பிரமுகர் முனையத்தில் இருந்து இலவச சேவைகளை பெறும் தகுதி இல்லை என்றும் அந்த செய்தி கூறுகிறது.

இதேவேளை பசில் ராஜபக்ஷவை வரவேற்க அங்கு சென்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய குழுவினருக்கு விருந்துபசாரமும் அங்கு தயார் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பிரமுகர் முனையத்தை பயன்படுத்த ஒரு நபருக்கு $200 செலுத்த வேண்டும், ஆனால் அந்த பணத்தை பசில் இதுவரை செலுத்தப்படவில்லை என்று அறிக்கை மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...