Date:

மகிந்த பிறப்பித்த அதிரடி உத்தரவு – எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கை

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தொடர்பாக சமுக வலைத்தளங்களில் சேறு பூசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஏற்கனவே பல நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கட்சியின் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு பொது மக்கள் மத்தியில் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக்கு எதிராக சேறு பூசுவதில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஈடுபட்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...