Date:

பாரிய திருட்டு வேலையில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள்

தெபுவன பாடசாலை ஒன்றின் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர், மற்றுமொரு நபருடன்   பெரஹெராவிற்கு செல்வதாக கூறிவிட்டு திருட்டு வேலையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தை  உடைத்து 61 கையடக்கத் தொலைபேசிகள்,மேலும்  14 கிரைண்டர்கள், 3 தொலைக்காட்சிகள், 3 வானொலிகள், 3 வானொலிகள் உள்ளிட்ட உபகரணங்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக  கைது செய்யப்பட்டுள்ளதாக தெபுவன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெபுவன, யதவர மற்றும் தொம்பகொட பிரதேசங்களில் வசிக்கும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...