Date:

கணவன் மனைவி சண்டை – கிணற்றுக்குள் தூக்கி எறியபட்ட 7 மாதக் குழந்தை ?

யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவிக்கிடையில் நேற்று  இரவு வாய்த் தர்க்கம் இடம்பெற்றுள்ள நிலையில், மனைவி, பிள்ளையை காணவில்லை என அதிகாலை 2 மணியளவில் கணவன் தேடியுள்ளார்.

காலையில்குழந்தையின்  உடல் கிணற்றில் மிதந்துள்ளது. இந்த நிலையில் தாயை காணவில்லை.
சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கொடிகாமப்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிருசுவில் தெற்கு, மிருசுவிலைச் சேர்ந்த  பிரகாஷ் காருண்யா (7  மாதம் )என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்கத்தின் விலையில் எதிர்பாராத பாரிய மாற்றம்

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (28) தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக பதிவாகி உள்ளது. அதன்படி,...

போலிச் செய்தி குறித்த விளக்கம்..!!

கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்...

வௌ்ளம்பிட்டியவில் வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...