Date:

முதியோர் கொடுப்பனவு 3 மாதங்களாக இல்லை

மூன்று மாதங்களாக முதியோர் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமுர்த்தி வங்கியில் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் ஆனால் மூன்று மாதங்களாக அது கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்த விமல் வீரவங்ச எம்.பி., இந்த நெருக்கடியான நிலையில் முதியவர்களுக்கு வழங்கப்படும் குறித்த கொடுப்பனவு அவர்களுக்கு பெறுமதியான ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டார்.

முதியோர் கொடுப்பனவை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் விமல் வீரவன்ச எம்.பி. கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...