Date:

இலங்கையின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு விமானப்படையின் ஆதரவு

பதுளை பொது வைத்தியசாலையில் இருந்து மூளைச்சாவு அடைந்த நபரின் சடலத்தை இலங்கை விமானப்படையினர் இன்று (31)  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்

இலங்கை விமானப்பபடைக்கு சொந்தமான இலக்கம் 4 ஹெலிகொப்டர்  பெல் 412 ரக விமானம் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டது

இலங்கை விமானப்படை மற்றும் சுகாதார அமைச்சுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது

இந்த மூளைச்சாவு அடைந்த நபரின் முக்கிய உடல் உறுப்புகளை ஏனைய நோயாளர்களுக்கு தானமாக வழங்குவதற்கும் குறிப்பாக இலங்கையில் முதன்முறையாக மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் இதய மாற்று சத்திரசிகிச்சையை செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...