Date:

வெள்ளியன்று 12 மணி நேர நீர் வெட்டு

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை (வடக்கு/தெற்கு), நாகொட, போம்புவல, பிலமினாவத்தை, பயாகல, மக்கொன, பேருவளை, அளுத்கம, தர்கா நகர், பெந்தர ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மின்சார சபை மற்றும் நீர் வழங்கல் சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காஷ்மீர் தாக்குதல்; ஜனாதிபதி இந்தியப் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு!

அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற  தாக்குதலை...

டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி-வாக்குறுதி அளிக்கிறார் ; கபீர் ஹஷிம்

டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகுவார் என நான்...

அமைச்சர் விஜித்த ஹேரத் வத்திக்கான் பயணம்

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373