Date:

எரிபொருள் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் இன்று (ஒக்.18) பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ{மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பதிவு செய்யப்பட்ட தரவுகளை மீள பதிவேற்றம் செய்து, அதனூடாக முச்சக்கரவண்டிகளுக்கு மேலதிக எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

தரவுகளை பதிவேற்றம் செய்வதற்கு ஓரிரு வாரங்கள் எடுக்கும் என கூறிய அவர், தரவுகள் பதிவேற்றப்பட்டவுடன் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...

இன்று காற்றுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...