Date:

எரிபொருள் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் இன்று (ஒக்.18) பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ{மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பதிவு செய்யப்பட்ட தரவுகளை மீள பதிவேற்றம் செய்து, அதனூடாக முச்சக்கரவண்டிகளுக்கு மேலதிக எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

தரவுகளை பதிவேற்றம் செய்வதற்கு ஓரிரு வாரங்கள் எடுக்கும் என கூறிய அவர், தரவுகள் பதிவேற்றப்பட்டவுடன் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் அவசியம் | கல்வி அமைச்சிற்கு முன்பாக போராட்டம்..!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று...

பால் தேநீர் விலையும் குறைப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின்...

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...