Date:

ஒரு மாவட்டத்திற்கு மாத்திரம் QR முறையின்றி எரிபொருள் நிரப்ப அனுமதி

கம்பஹா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்குடன் QR முறைக்கு அப்பால் சென்று எரிபொருளை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு QR முறை தடையாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டிய நிலையிலேயே மாவட்ட செயலாளர் இந்த அனுமதியை வழங்கி உள்ளார்.

இதன்படி தேவைக்கேற்ப QR முறைக்கு அப்பால் சென்று எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...