Date:

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் SLPP வெளியிட்ட புலனாய்வு தகவல்

புலனாய்வுத் தகவல்களின் பிரகாரம் போராட்டத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் குறைவானோரே கலந்துக்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவிக்கின்றார்.

பொலன்னறுவை பகுதியில் நேற்று (ஒக்.15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புலனாய்வு பிரிவினர் கடந்த வாரம் போராட்டம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்ததாகவும், இந்த அறிக்கையின் பிரகாரம் இரண்டு லட்சத்துக்கும் குறைவானோரே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

போராட்டத்திற்கு அச்சப்பட்டமையினால் தாம் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்ததாகவும், அச்சப்பட்டவர்கள் சுயாதீனமானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் பின்னணி அச்சம் கிடையாது எனக் கூறிய அவர், இதுவொரு சூழ்ச்சி எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

3 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு...

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி?

தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு...

மருத்துவக் கனவை நனவாக்கிய சைனப் ஷாஃபி ஷிஹாப்தீன்

2019 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போலி கருத்தடை குற்றச்சாட்டில்...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று

மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373