Date:

போதைப்பொருள் பாவனையின் உச்சக்கட்டம்:தாயொருவர் எடுத்த அதிரடி முடிவு

யாழில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் உயிர் கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான தனது 15வயது மகனை தாயொருவர் ‘ எனது பிள்ளை எனக்கு வேண்டாம் என்று கடிதம் எழுதிக் கொடுத்து சுன்னாகம் காவல்துறையில் ஒப்படைத்துள்ள சம்பவம் யாழில் இடம்பெற்றள்ளது.

தனது மகன் உயிர் கொல்லிப் போதைப்பொருளுக்கு தனது மகன் அடிமை என காவல்துறையினருக்கு எழுத்து மூலம் கடிதம் எழுதி நேற்றையதினம் தாயார் ஒப்படைத்தார்.

இதன்பின்னர் அம்மாணவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அச்சுவேலியிலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...

மள்வானையில் நடைபெற்ற தேசிய மிஹ்ராஜ் தின நிகழ்வு!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று ( 17) சனிக்கிழமை...

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192...