Date:

நாம் ஏமாந்து விட்டோம்- சஜித் கவலை!

இன்றைய சபை அமர்வில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில்:

நாம் இப்போது சர்வதேசத்தில் தோற்று விட்டோம்.ஐநாவில் நேற்று நடைபெற்ற விடயங்கள் அனைவரும் அறிந்ததே.சீனா,கியூபா,பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளே எமக்கு ஆதரவு வழங்கியுள்ளன.இந்த நிலைமை எவ்வாறு ஏற்பட்டது.மனித உரிமை மீறல்கள்,ஊழல் இப்படியான காரணங்களால் மட்டுமே சர்வதேசம் எமக்கு ஆதரவை வழங்கவில்லை.

முதலில் பயங்கரவாத தடைச்சட்ட நீக்கப்பட வேண்டும்.அத்துடன் தேசிய பாதுகாப்பு பாதிப்பு ஏற்படாத வகையில் வேறொரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த...