Date:

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்

ஓய்வூதிய திணைக்களத்தின் சேவை பெறுநர்கள் வருகை தருவது, இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சேவைகளை பெற விரும்புவோர் 1970 என்ற இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதி

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள், மாகாண அரச அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு...

கிராம சேவகர்கள் சுகயீன விடுமுறையில்

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை...

2022 சாதாரண தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்...