Date:

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்

நாட்டில் கடந்த சில மாதங்களாக தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில் , அவர்களில் பலர் தொழில் வாய்ப்புத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர் என்று தகவல் வெளியேறியுள்ளதுடன் இன்னும் பலர் நாட்டை விட்டுச் செல்ல தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நாட்டில் தற்போது கட்டுமானத் துறையில் சிமெந்து , கம்பி மற்றும் இதர பொருள்களின் விலையேற்றம் காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர் .

இந்த வருடத்தில் இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 23 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளி யேறியுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரி வித்துள்ளார் .

அதேநேரம் , இந்த வருடத்தில் நாட்டிலிருந்து மூன்று இலட்சம் பேரை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...