Date:

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்

நாட்டில் கடந்த சில மாதங்களாக தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில் , அவர்களில் பலர் தொழில் வாய்ப்புத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர் என்று தகவல் வெளியேறியுள்ளதுடன் இன்னும் பலர் நாட்டை விட்டுச் செல்ல தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை நாட்டில் தற்போது கட்டுமானத் துறையில் சிமெந்து , கம்பி மற்றும் இதர பொருள்களின் விலையேற்றம் காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர் .

இந்த வருடத்தில் இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 23 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளி யேறியுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரி வித்துள்ளார் .

அதேநேரம் , இந்த வருடத்தில் நாட்டிலிருந்து மூன்று இலட்சம் பேரை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டம்: உக்ரைனில் பதற்றம்

உக்ரைனின் ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறும் ஒரு...

ரம்புட்டான் மரங்களுடன் தொடர்புடைய விபத்துக்கள் அதிகரிப்பு

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை...

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...