Date:

சாரதியின் தூக்கத்தினால் மரத்தில் மோதிய லொறி

புத்தளம் பகுதியில் லொறியொன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளத்திலிருந்து தில்லையடி நோக்கிச் சென்ற லொறியொன்று வாடிவிடுதிக்கு முன்னாள் உள்ள மரத்தில் மோதூண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது லொறியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதியின் தூக்கத்தின் காரணமாகவே மரத்தில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளில் தெரிவித்தனர்.

இதன்போது லொறியின் முன்பக்கம் முற்றாக சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பாக புத்தளம் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...

Breaking இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து...

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே பதிவு

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே கம்பனிகள்...

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...