Date:

சமையல் அறைக்குள் புகுந்து உணவை திருடி தின்ற நபர் – பொலிஸில் முறைப்பாடு

கேகாலை தேவாலகம பிரதேசத்தில் வீடொன்றின் சமையல் அறைக்குள் புகுந்த திருடன், அங்கிருந்த சோற்றை சாப்பிட்டு விட்டு, மரக்கறிகளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணொருவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளரான பெண் தனது மகளுடன் வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த போது, சமையல் அறையின் ஜன்னல் வழியாக நுழைந்த நபர் அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுள்ளதுடன் மரக்கறிகளை திருடிச் சென்றுள்ளார்.

இரவு சாப்பிடுவதற்காக சம்பல், நெத்திலி பொறியலும் காலையில் சாப்பிட சீனி சம்பலும் தயாரித்து வைத்திருந்துள்ளனர். இரவு சாப்பிட்டு விட்டு நித்திரைக்கு சென்ற இந்த சம்பவம் நடந்துள்ளதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...