Date:

மரத்திலிருந்து தேங்காய் விழுந்து சிறுவன் பலி

மரத்திலிருந்து தேங்காய் விழுந்த நிலையில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நமுனுகுல மியனகந்துர பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் தந்தை மரத்திலிருந்து தேங்காய் பறிக்கும் போது தேங்காய் தவறி சிறுவன் மீது விழுந்த நிலையிலே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மியனகந்துர மஹா வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி கற்கும் சிறுவனே இவ்வாறு உயிரரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன் கவனக்குறைவாக தேங்காய் பறித்த குற்றச்சாட்டில் சிறுவனின் தந்தை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

பாகிஸ்தான் நாட்டின் 79 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14 ஆம்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...