Date:

பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகரம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன்

கொழும்பு மாவட்டம் ஹோமாகம கல்வி வலயத்திற்க்கு உற்பட்ட அவிசாவெள்ள புவக்பிட்டிய சீ.சீ ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில் இன்றைய தினம் ஜனனம் அறக்கட்டளையின் மூலமாக புவக்பிட்டிய சீ.சீ ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில், சுமார் 150 பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் வைபவம் ஒன்றினை ஜனனம் அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யபட்டு

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் திரு செபஸ்டியன் அவர்களின் உதவியுடன்பப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது
இவ் நிகழ்வின் போது பிரதம அதிதியாக ஜனனம் அறக்கட்டளை பணிப்பாளரும் சர்வதேச இசை கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவரும் அதிவணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ் சந்துரு பெர்னாண்டோ அவர்களால் இவ் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373