Date:

நுரைச்சோலை மின்னுற்பத்தி செயற்பாடுகள் குறித்து இலங்கை மின்சார சபை விடுத்த செய்தி

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது இயந்திரத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள்  எதிர்வரும் 29 ஆம் திகதி  முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் இயந்திரத்தின் ஒரு பகுதி செயலிழந்தமை காரணமாக  திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலுள்ள இரண்டாவது இயந்திரம் பராமரிப்பு பணிகள் காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நீர் மின் உற்பத்தி தற்போது 50 வீதமாக காணப்படுவதாக  மின்சார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கபீர் ஹாசிமுக்கு தலைவர் பதவி!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள்...

பிரியந்த ஜெயக்கொடிக்கு பிணை

ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்பிரியந்த ஜெயக்கொடிக்கு மஹர...

இந்தியாவை அடிக்க ஆரம்பித்து விட்டது அமெரிக்கா

சீனாவும், அமெரிக்காவும் பரம எதிரிகளாக உள்ளன. இதனால் சீனாவை சமாளிக்க அதன்...

நேற்று மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் 135 அப்பாவி பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களில் 135 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு. மேலும்...