Date:

பாரிய நெருக்கடியை சந்திக்க தயாராகும் இலங்கை?

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 66 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த அனைவரும் உள்நாட்டு பிரஜைகள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 69 ஆயிரத்து 33 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நேற்றைய நாளில் 4 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த கொரோனா மரணங்கள் 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?

    எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.   பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும்...

குருநாகல் வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்...

பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டம்...

பேருந்துகளில் AI தொழில்நுட்பம்

தூரப் பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு கெமரா கட்டமைப்பைப்...