Date:

14 வயது சிறுமியை கடத்தி வைத்திருந்த இருவர் கைது

14 வயது சிறுமியை கடத்திச்சென்ற சிறுமியின் காதலன் மற்றும் பிறிதொரு நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஓகஸ்ட் 03 ஆம் திகதி மைனர் சிறுமி கடத்தப்பட்டமை தொடர்பில் லுணுகல பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக, லுனுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகிருவ வனப் பகுதியில் நேற்று (11) விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது லுனுகல மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 53 வயதுடைய இருவரினால் சுமார் 8 நாட்களாக கடத்தி வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமியை மீட்டுள்ளனர்.

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டனர். இடைப்பட்ட இருவரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

அண்மையில் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண்...

இலங்கைக்கு கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப்...

புலனாய்வுத் தகவல் குறித்து வௌிப்படுத்திய ஜனாதிபதி!

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு இனவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது...