Date:

QR வேண்டாம்; எரிபொருளைக் கொடுங்கள் -நிரப்பு நிலையங்களில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் போராட்டம்

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட QR முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் தேவையற்றது எனத் தெரிவித்து முச்சக்கர வண்டிச் சாரதிகள் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

5 லீற்றர் எரிபொருளில் ஒரு வாரத்துக்கு தமது வேலைகளைச் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தமக்கு போதிய எரிபொருள் வழங்க வேண்டும் என்றும், கியூஆர் அமைப்பு தேவையற்றது என்றும் கூறியுள்ளனர்.

அந்த இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை...

தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி...

சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப....

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...