Date:

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி – இங்கிலாந்தில் இலங்கையர்கள் இருவர் தலைமறைவு

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குச் சென்ற இலங்கையைச் சேர்ந்த ஜூடோ வீரர் ஒருவரும் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பர்மிங்காம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் காணாமல் போனதற்கு முந்தைய நாள் இரவு ஜூடோ வீராங்கனை தனது தோழிகளுக்கு ‘மன்னிக்கவும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...