Date:

அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணப் பட்டியல் வழங்குவது நிறுத்தம்

அச்சிடப்பட்ட நீர் கட்டணப் பட்டியல் வழங்குவதை நிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு அனைத்து நீர் பாவனையாளருக்கும் இ-தண்ணீர் பட்டியல் வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பொது முகாமையாளர் – டி.டபிள்யூ.என். சுரஞ்சித் தெரிவித்தார்.

ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் கட்டணம் செலுத்தும் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...