Date:

ரெட்டா உள்ளிட்ட இருவருக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை

இலங்கையின் பிரபல யூடியூபரான ரெட்டா எனப்படும் ரணிந்து சுரம்ய சேனாரத்ன உள்ளிட்ட இருவருக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால்  இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபர்கள் கடந்த  மே 30 அம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு  முன்பாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டத்தில் பொலிஸார் மற்றம்  நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு  இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...