Date:

வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்வு

வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சர்வதேச அஞ்சல் கட்டணங்கள் 2018 டொலர் வீதத்தை அடிப்படையாகக் கொண்டவை எனவும், தற்போது டொலர் வீதம் பாரியளவில் அதிகரித்துள்ளதால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணங்களும் இன்று முதல் திருத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா!

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு...