Date:

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை நீர் விநியோகத்தடை

கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம் நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை இரவு 9 மணி முதல் நாளை மறுதினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு 9, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இவ்வாறு 11 மணித்தியாலம் நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...