Date:

போராட்டத்தில் அத்துமீறியவர்களின் கைரேகைகள் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்களில் காணப்படும் போராட்டகக்காரர்களின் கைரேகைகள் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், இதனால் அவற்றிற்கு உரியவர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு பெற்ற) சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவர்களை எக்காரணம் கொண்டும் பொலிஸ் அறிக்கையைப் பெற அனுமதிக்கப்பட மாட்டோம் அத்தோடு அரசாங்க அல்லது பாதுகாப்புத் துறையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...