Date:

பொதுமக்களின் உதவியை கோரும் குற்றப் புலனாய்வு பிரிவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது மற்றும்  வாகனங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து  குற்றப் புலனாய்வு பிரிவு  விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் பொதுமக்கள் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்குமாறு விசேட தொலைப்பேசி இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி 0718594950  என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அறியதருமாறு பொதுமக்களிடம்  குற்றப் புலனாய்வு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breking நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

(Clicks) அமைச்சர் விஜித ஹேரத் – பிரபல நடிகர் ரவி மோகன் சந்திப்பு

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் மற்றும்...

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன் அதிரடி கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது...

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில்...