ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதம் உறுதிப் படுத்தப்பட்டு மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.