Date:

“தனது உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் ஜனாதிபதி பதவி விலகியிருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்; இலங்கை மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்” – மாலைதீவு சபாநாயகர் நஷீத்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீத் தெரிவித்துள்ளார்.

இலங்கை சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு காத்திருக்கிறது.

“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இலங்கை  இப்போது அடுத்த நடவடிக்கைகளை நடத்த முடியும் என்று நம்புகிறேன். அவர் இன்னும் இலங்கையில் இருந்திருந்தால், தனது உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் ஜனாதிபதி பதவி விலகியிருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். மாலை த்தீவு அரசாங்கத்தின் சிந்தனைமிக்க நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன். இலங்கை மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்” என்று மாலைதீவு சபாநாயகர் நஷீத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373