இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீத் தெரிவித்துள்ளார்.
இலங்கை சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு காத்திருக்கிறது.
“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இலங்கை இப்போது அடுத்த நடவடிக்கைகளை நடத்த முடியும் என்று நம்புகிறேன். அவர் இன்னும் இலங்கையில் இருந்திருந்தால், தனது உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் ஜனாதிபதி பதவி விலகியிருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். மாலை த்தீவு அரசாங்கத்தின் சிந்தனைமிக்க நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன். இலங்கை மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்” என்று மாலைதீவு சபாநாயகர் நஷீத்