Date:

இன்றைய தினத்திற்குள் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி சபாநாயகருக்கு தொலைபேசி அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினத்திற்குள் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளார்.

சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டாபய இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் மகிந்த யாபா தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசர் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி...

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...