Date:

ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் பணியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் ஆழ்ந்த வருத்தம்

நடந்து வரும் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் பணியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். எந்தவொரு வன்முறையையும் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாதுகாப்புப் படையினரும் போராட்டக்காரர்களும் நிதானத்துடன் செயல்படுமாறு பிரதமர் கேட்டுக்கொள்கிறார் – பிரதமர் அலுவலகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...