Date:

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

பிரதான நீர்குழாய் விநியோகக்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு 12 – 13 – 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு 1 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் , நாளை காலை 06.00 மணிமுதல் நீர் விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோபா தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன,...

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...