நானுஓயா கிரிமிட்டிய பிரதேசத்தில் சுமார் 8 வருடங்களுக்கு மேலாக மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தினை தனி நபர் ஒருவர் அபகரித்து அவ்விடத்தில் புதிய வீட்டினை அமைத்து இ மின்சாரம் பெற்றதுக்கு எதிராக இப்பிரதேச மக்கள் ஒன்றினைந்து அமைதியான போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இப் போராட்டம் நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதான நகரில் முன்னெடுக்கப்பட்டது
உடல்களை அடக்கம் செய்ய இவிடத்தினை வழங்க கோரியும்இ பொலிஸார் முறையான விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
டி.சந்ரு செ.திவாகரன்