Date:

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் கைது

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சுமார் 600 கைதிகள் இவ்வாறு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, 232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கப்பி சென்றுள்ள ஏனைய நபர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்க்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...