Date:

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் கைது

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சுமார் 600 கைதிகள் இவ்வாறு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், நிலையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, 232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கப்பி சென்றுள்ள ஏனைய நபர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்க்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீகொட துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது துப்பாக்கிப்...

அடுத்த ஐஜிபி வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

சிறுமியின் உயிரைப் பறித்த வாகன விபத்து

சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின்...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...