Date:

பெட்ரோல் என ஏமாற்றி சிறுநீரை விற்று ஐயாயிரம் ரூபா மோசடி

நீர்கொழும்பு தெல்வத்தை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்ற நபரிடம் பெற்றோல் தேவையா எனக் கேட்டு சிறுநீரை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ள சம்பவம் பதிவாகி உள்ளது..

சந்தேக நபரிடம் மோட்டார் சைக்கிள் சாரதி 5000 ரூபாய் தாளை கொடுத்துவிட்டு எரிபொருளை பெற்றுக்கொண்டு, மீதி நான்காயிரம் பணத்தை பெற அவர் பின்னால் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் இடையில் நின்றுள்ளது.

இதன் போது சிறுநீருடன் சிறிதளவு பெற்றோல் கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட நபர் மொத்தமாக ஐயாயிரம் ரூபா பணத்தை இழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட...

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல...