Date:

எரிபொருளுக்காக இரண்டு அமைச்சர்கள் நாளை ரஷ்யாவுக்குப் பயணம்- காஞ்சன விஜேசேகர

எரிபொருள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய இரண்டு அமைச்சர்கள் நாளை ரஷ்யாவுக்குப் பயணிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாளை முதல் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருளை விநியோகிப்பதற்கான டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

மேலும், அடுத்த எரிபொருள் இறக்குமதிக்கான சரியான திகதியை கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

பாகிஸ்தான் நாட்டின் 79 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14 ஆம்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...