Date:

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்படும்- மனுஷ நாணயக்கார

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் எனவும் அதற்குத் தேவையான சட்டவிதிகளும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கத்தார் அமீர்க்கு ஈரான் ஜனாதிபதியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு!

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு ஈரான்...

கட்டாரில் ஈரான் தாக்குதலின் சேத விவரம் இது தான்!

கட்டாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத்...

இஸ்ரேலிய தாக்குதல்கள்: காஸாவில் உயிரிழந்த அப்பாவி உயிர்கள் 56,000ஐத் தாண்டின!

இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த 24...

தேசிய மக்கள் சக்தி வசமானது 200 உள்ளூராட்சிமன்றங்கள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து நடைபெற்ற முடிந்த தெரிவுகளில் 200 உள்ளூராட்சி மன்றங்களின்...