Date:

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ,ஹைலெவல் வீதிக்கு பூட்டு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஹைலெவல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எனவே, அவ்வீதியைப் பயன்படுத்தவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அர்ஜுன் அலோசியஸ் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தின் உத்தரவு!

மெண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு வரும் ஜூலை...

16 வயதுக்கு குறைந்த சிறார்கள் குறித்து கடுமையான சட்டம்!

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு...

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.     போரா மாநாடு...

தென்கிழக்கு பல்கலைக்கழக பகிடிவதை : பல மாணவர்களுக்கு கடும் நடவடிக்கை…!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள்...