Date:

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் 5.75 மில்லியன் டொலர் உதவி

இலங்கைக்கு மேலும் அவசர உதவி தொகை ஒன்றை வழங்கவிருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கைக்கு 5.75 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தொடர் உதவிகளின் ஒரு கட்டமாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

கடந்த வாரம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

இதற்கு மேலதிகமாக இந்த உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...