Date:

சுகாதார பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்க நடவடிக்கை

எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில், தெரிவு செய்யப்பட்ட 44 எரிபொருள் நிலையங்களில் சுகாதார பணியாளர்களால் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதுளை – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு!

பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உடவறை மற்றும்...

O/L பரீட்சை பெறுபேறுகள் எப்போ?

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ...

98ஆவது ஆஸ்கர் விருது குழு : கமல்ஹாசனுக்கு வாய்ப்பு!

98ஆவது ஆஸ்கர் விருதுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் இந்திய நடிகரும்,...

பிறந்தநாள் கொண்டாடிய மலர் மொட்டின் உயிரைப் பறித்த கிணறு…

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு அருகில்...