Date:

மின் தடை குறித்த அறிவிப்பு

நாட்டின் சில வலயங்களில்   நாளை மற்றும் நாளை மறுதினமும்  3 மணி நேர மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ்வாறு  மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் J வரையான வலயங்களிலும் P முதல் W வரையான வலயங்களிலும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 வரையாக காலப்பகுதியில் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளத

அத்துடன், CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்துயாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், M முதல் O வரையான வலயங்களிலும் X முதல்  Z வரையான வலயங்களிலும் காலை 5 மணி முதல் 8.20 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...