Date:

மின் தடை குறித்த அறிவிப்பு

நாட்டின் சில வலயங்களில்   நாளை மற்றும் நாளை மறுதினமும்  3 மணி நேர மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ்வாறு  மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் J வரையான வலயங்களிலும் P முதல் W வரையான வலயங்களிலும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 வரையாக காலப்பகுதியில் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளத

அத்துடன், CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்துயாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், M முதல் O வரையான வலயங்களிலும் X முதல்  Z வரையான வலயங்களிலும் காலை 5 மணி முதல் 8.20 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...