Date:

பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளையும்,கொழும்பு வாழ் மக்களுக்கு ஒருவேளை சமைத்த உணவையும் வழங்க வேண்டும்

கொழும்பு வாழ் மக்களுக்கு, ஒருவேளை சமைத்த உணவையும், பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளையும் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உணவு நெருக்கடி தொடர்பில், பிரதமர் நேற்று நடத்திய கூட்டத்தில், இந்தக் கோரிக்கையை விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பு வாழ் மக்களுக்கான சமைத்த உணவை கொழும்பு துறைமுகம் மற்றும் கொழும்பு மாநகர சமையல் அறைகள் ஊடாக இராணுவத்தினரால் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பெருந்தோட்டங்களில் உள்ள வெற்றுக் காணிகளை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக மலையக மக்களுக்கு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட...

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல...